பள்ளியில் படிக்கும்போது இது மாதிரி நிறைய 'பத்திரிக்கைகள்' படிச்சுதான் என் அறிவு வளர்ச்சி அடைஞ்சது. சமீபத்துல என் நண்பன் ஒர்த்தன் மின்னஞ்சல்ல அனுப்பி இருந்தான்.
ராசா, சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி பாட்டு ட்யூன் ஒன்னும் போட முடியல. அதான் ஏதாவது படமாவது போட்டுடலாம்னு... உங்க வலைப்பூலயும் பாத்தேன். என்ன ஒன்னு, 'மறுமண அழைப்பு'க்கு பதிலா வேற ஏதாவது தலைப்பு வெச்சுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். அது சரி, உங்களுக்கு கௌண்ட் டௌன் எப்போ? ;-)
நிலவு நண்பன்,
ஏதோ ஆறுதலா நாலு வார்த்தை இப்படி கேட்டாதான் நிம்மதியா இருக்கு. என்ன இருந்தாலும் ஒரு ஆம்பாளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தானே புரியும்... ஆமாம், நீங்க பேச்சு இலரா, பேச்சிலரா?
4 comments:
கவுத்திட்டியே க்ரூபா :-(
By: s.balabharathi
ஒரு வருஷத்துக்கு முன்னாடி நமக்கு வந்த பத்திரிக்கை.. இன்னும் இணையத்துல சுத்துதா??
பாலா, கண்டுக்காதீன்ங்க.
ராசா, சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி பாட்டு ட்யூன் ஒன்னும் போட முடியல. அதான் ஏதாவது படமாவது போட்டுடலாம்னு... உங்க வலைப்பூலயும் பாத்தேன். என்ன ஒன்னு, 'மறுமண அழைப்பு'க்கு பதிலா வேற ஏதாவது தலைப்பு வெச்சுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். அது சரி, உங்களுக்கு கௌண்ட் டௌன் எப்போ? ;-)
நிலவு நண்பன்,
ஏதோ ஆறுதலா நாலு வார்த்தை இப்படி கேட்டாதான் நிம்மதியா இருக்கு. என்ன இருந்தாலும் ஒரு ஆம்பாளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தானே புரியும்... ஆமாம், நீங்க பேச்சு இலரா, பேச்சிலரா?
*******************
ரசிகவ் ஞானியார்/நிலவு நண்பன் போட்ட கமெண்ட்டை காணோமே... சரி, நானே அவர் சொன்னதையும் போட்டுடறேன்.
******************
வாழ்த்துக்கள் கிருபா...
இனிமே நீங்க பேச்சு இலர் தான் உண்மையிலே...
பாவம்பா நீங்க... வேற என்ன செய்ய... வாழ்க்கைன்னா கஷ்டப்பட்டுதேன் ஆகணும்.
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
Post a Comment